Breaking

Wednesday, December 25, 2019

வந்தாறுமூலையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

9:55 AM
வந்தாறுமூலையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!! மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ...

Friday, April 26, 2019

மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதல்களை பெண்கள் செயற்பாட்டுவலையமைப்பு வன்மையாகக்கண்டிக்கின்றது.

6:35 PM
கொழும்பு,   நீர்கொழும்பு மற்றும்   மட்டக்களப்பு பகுதிகளில்   தேவாலயங்கள்   மீதும்   ஹோட்டல்களின்   மீதும் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்ட...

Tuesday, April 23, 2019

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உயிர் இழந்த உறவுகளிற்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

8:43 PM
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிர் நீத்த உறவுகளின் ஆன்ம சாந்திக்காக மட்டக்களப்பு மண்முனைவடக்கு பிரதேச செய...

Tuesday, April 2, 2019

வீதி விபத்தில் மீன் வியாபாரி ஸ்தலத்திலேயே பலி

10:41 PM
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்  புதன்கிழமை 03.04.2019 அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சிக்கி காத்தான்குடி – பாலமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தர்...

மாவட்ட செயலகங்களுக்கிடையிலான போட்டியில் மட்டக்களப்புக்கு 3ம் இடம்

10:36 PM
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் அரச துறைக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டித் தொடர் -2018 இல் மட்டக்களப்பு மாவட்ட செயலகமானது முதன் முறையாக போட்டியிட்டு...

மாபெரும் இலக்கிய பரிசுப்போட்டியில் மட்டக்களப்பை சேர்ந்த கலைமாமணி கா.சிவலிங்கம் பெற்றுக்கொண்டார்

10:32 PM
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - கடந்த  24  ஆம் திகதி கண்டி திரித்துவ கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற  கண்டி கலை இலக்கிய ரசிகர் மன்றம் மற்றும்  '...

புத்தாண்டை குதூகலத்துடன் கொண்டாட அரசின் அதிரடி அறிவிப்பு!

9:19 AM
ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள்...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்புக்களால் பெருங்குழப்பத்தில் பெற்றோர்!

9:16 AM
5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை இரத்துச் செய்யப்படுமாக இருந்தால் அதற்கு முன்னர் அது தொடர்பான மாற்று வேலைத்திட்டங்களை தயாரித்த பின்னரே அ...

பணத்திற்காக இலங்கையை அதிர்ச்சியில் உறைய வைத்த நூதன களவு! மக்களே அவதானம்

9:13 AM
உலகளவில் தற்பொழுது நூதனமான முறையில் சிறுநீரக கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் இலங்கையில் உள்ளவர்களும் இதில் ...

வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் நாசமாகப்போகும் பெண்களின் வாழ்க்கை?! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்?

9:07 AM
வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் வவுனியாவில் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வ...

மாகாண சபைத் தேர்தலை உடன் நடாத்தக் கோரும் வகையில் அரசுக்கு ஆதரவளித்து வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றலாம் - நஸீர் அஹமட்

8:45 AM
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்  சிறுபான்மைக் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை உடன் நடாத்தக் கோரும் அழுத்தத்தைக் கொடுத்து உடன்பாட்டை எட்டிய பின்னர் ...

சூழலுக்கேற்றவாறு மாணவர்கள் தங்களை சுதாகரித்துக் கொண்டு ஆழுமைமிக்கவர்களாக வளர்ச்சி பெறவேண்டும் -மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன்

8:42 AM
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் சூழலுக்கேற்றவாறு மாணவர்கள் தங்களை சுதாகரித்துக் கொண்டு ஆழுமைமிக்கவர்களாக வளர்ச்சி பெறவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசப...

Monday, April 1, 2019

அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கிளை ஆரம்பம்.

11:40 PM
அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கிளையினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு   2019.03...

இலகுவில் பாதிக்கப்படக் கூடிய வகுப்பாரை வலுவூட்டினால் நாட்டின் பாதிப்பங்கு அபிவிருத்தி இயல்பாக அடையப்பட்டு விடும் - பிரிட்டிஷ் கவுன்சில் சமூக ஆய்வு வளவியலாளர் பிரியங்கா

8:26 PM
(ஏ.எச்.ஏ. ஹுஸைன் ) இலகுவில் பாதிக்கப்படக் கூடிய தரப்பினரான பெண்கள், சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள்,  சமத்துவம் அளிக்கப்படாதோர் ஆகி...